Monday, April 25, 2011

கவிதைகள்


இரவல் கவிதைகள் - வாரமலர்


பிப்ரவரி - 14

காலையில்
நிர்வாணம் பூண்ட
நீலவானம்
மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...

--நாவிஷ் செந்தில்குமார்

Saturday, February 7, 2009

முரண்பாடு




Saturday, January 31, 2009

தொடர் புள்ளி

Tuesday, January 27, 2009

காதல்

Saturday, January 17, 2009

அவள்

Thursday, January 15, 2009

காதல் நெருப்பு


மயில்




No comments:

Post a Comment