Friday, May 17, 2013

உன் தோழனாய் நானடி (கவிதை)


உன் தோழனாய்  நானடி 
நான்
இருந்தாலும் இறந்தாலும்
என்றென்றும்
என் கவிதை உனை பற்றி பேசும் ...

நீ பிரிந்தாலுமே
என்னை மறந்தாலுமே
என்றென்றும்
என் கவிதை உன் பெயரை சொல்லுமே

தொழியே !....

நான் காற்றிலே கரைந்தாலும்
உன் சுவாசம் ஆவேன் ...
தண்ணீராகி போனாலும்
உன் தாகம் தீர்ப்பேன்

நீ நடக்கின்ற பாதையின்
ஒளியாக வருவேன்
உன் இரவுக்கு நிலவாக
என்றென்றும் வருவேன்

சுட்டெறிக்கின்ற வெயிலிலே
நிழலாக வருவேன்
அடைமழையதுவும் பெய்கையில்
குடையாக வருவேன்

என்றென்றும் உன் வாழ்வில்
உனக்காக வருவேன்
உன் தோழனாய் நானடி ...







ஈழத்தினரின் நிலமையை காணும் ஈரமான சங்ககாரா (ஒரு ஈழதமிழர்)





யார் இந்த குமார் சங்கக்கார?

ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க

வேண்டிய ஒரு மனிதன்.



83
இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின்

அச்சுறுத்தல்களு க்குப் பணியாமல் தமிழ் மக்களுக்குஅடைக்கலம் கொடுத்து

ஆதரித்த ஒரு சிங்களவரின் மகன் தான் இந்த குமார் சங்கக்கார.



தமிழருக்கெதிரான அந்தத் தாக்குதல்களைக் கண்டித்தும் தனது தகப்பனின்

அந்தச்செயலினை பெருமையுடன் நினைவு கூர்ந்தும் சர்வதேச மாநாடுஒன்றில்
. துணிந்து பேசியவர்தான் இந்த குமார் சங்கக்கார.



Proof -




#U MUST RESPECT HIM























நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று. !!!

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.

திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசி சங்கம். அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்.?!?!? !?

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோஅகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர். தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்ற...ால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங ்கள்.

இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார ்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக் கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று. !!!





நன்றி : தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்



                                                 தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.
திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.
திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசி சங்கம். அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்.?!?!? !?
திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோஅகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர். தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.
ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங ்கள்.
இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார ்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக் கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர்.
நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று. !!! 


நன்றி : தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் 

LIKE-► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]



நினைவே இல்லை !!!

நினைவே இல்லை !!!







உன்னை விட என்னை யாரும் அதிகமாய் நேசிக்கவில்லை







அதனால் தான்,







உன் பிரிவு என்னை வதைக்கின்றது !!!







என்னை விட யாரோ உன்னை அதிகமாக நேசிக்கின்றார்கள்



அதனால் தான்,







உனக்கு என் நினைவே இல்லை !!!






உன்னை விட என்னை யாரும் அதிகமாய் நேசிக்கவில்லை அதனால் தான் உன் பிரிவு என்னை வதைக்கின்றது என்னை விட யாரோ உன்னை அதிகமாக நேசிக்கின்றார்கள் அதனால் தான் உனக்கு என் நினைவே இல்லை !!!








தொலைப்பதும் மறுப்பதும்...


தொலைப்பதும்  மறுப்பதும்...



தூக்கம் இழப்பதும்

மரிக்காத உன் ..


நினைவுகளால்


... மட்டுமே...!!




தொலைத்ததை


தேடுபவர்களில்


நானும் ஒருத்தி..


இன்றுவரை தேடுகிறேன்


உன்னோடு என்னையும் ..!!!




முகவரி தொலைந்த


இந்த ஏழைக்கு முகவரி


கொடுத்து விடு..!!




ஒரு முறையேனும்


பூமி பின்னோக்கி


சுழறாத என்ற ஏக்கம்


ஒரு பிரமை ..




நம் சந்திப்பின்


நிமிடங்களை பார்க்க


தவிக்கும் மனதுடன் ..!!




நாம் சந்தித்த


நிமிடங்களில்


பேசும் உன் விழிகளின்


புரியாத ஓவியம்


கண்டேன் ..ஆனால்


அதன் அர்த்தம்


அறிந்திருக்கவில்லை ..


இன்று அறியும் ஆவல்..!!




தீர்ந்துவிட்டது


உன் வார்த்தை


தீராத கண்ணீரை


கொடுத்துவிட்டு...!!!




உறவுகள் பல


இருந்தும் ..இன்று


வெறுமையை உணர்த்தும்


உன் பிரி(வு)யம் .!!!


தொலைப்பதும்
மறுப்பதும் ..
தூக்கம் இழப்பதும்
மரிக்காத உன் ..
நினைவுகளால்
மட்டுமே...!!

தொலைத்ததை
தேடுபவர்களில்
நானும் ஒருத்தி..
இன்றுவரை தேடுகிறேன்
உன்னோடு என்னையும் ..!!!

முகவரி தொலைந்த
இந்த ஏழைக்கு முகவரி
கொடுத்து விடு..!!

ஒரு முறையேனும்
பூமி பின்னோக்கி
சுழறாத என்ற ஏக்கம்
ஒரு பிரமை ..

நம் சந்திப்பின்
நிமிடங்களை பார்க்க
தவிக்கும் மனதுடன் ..!!

நாம் சந்தித்த
நிமிடங்களில்
பேசும் உன் விழிகளின்
புரியாத ஓவியம்
கண்டேன் ..ஆனால்
அதன் அர்த்தம்
அறிந்திருக்கவில்லை ..
இன்று அறியும் ஆவல்..!!

தீர்ந்துவிட்டது
உன் வார்த்தை
தீராத கண்ணீரை
கொடுத்துவிட்டு...!!!

உறவுகள் பல
இருந்தும் ..இன்று
வெறுமையை உணர்த்தும்
உன் பிரி(வு)யம் .!!!


Thursday, May 16, 2013

நான் தொலைத்த என் அப்பா.. (கவிதை சாரல்கள்)

நான் தொலைத்த என் அப்பா..


எந்த அறைக்குச் சென்றாலும்

உன் நிழல் இருக்கிறது..

... எனக்கு நிழல் வேண்டாம்

நிஜ்மாக நீ வேண்டும்



நீ நட்டுவைத்த

மல்லிகையும் பிச்சியும்

உன் நிழலை அலங்கரிக்கின்றது.



செல்லமாய்

நீ அழைக்கும் "அம்மு"

என்ற குரல் என் காதுகளில்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது.



கிரீச் என்ற சத்தத்துடன்

நீயும் நானும் சேர்ந்தாடிய

ஊஞ்சலிலோ இன்று நீயில்லாமல்..

உன் நினைவுகள் சுமந்த

நான் மட்டும் தனிமையில்..



முற்றத்தில் நீ அமர்ந்த

சாய்வு நாற்காலி

இன்று கவனிப்பாரற்று

பின் வீட்டில்..



உன் மடி மீது

தலை சாய்த்து

கதை பேசிய நான்

தலையணைகளிடம் கதை சொல்கிறேன்

கண்ணீராய்.



விடுமுறை என்று

நான் வந்தால் மனம்

விடுதலை பெற்று

உன்னிடம் வரத் துடிக்கிறதே.



எனக்கு பின்

உன் வீட்டில்

இன்னொரு மீரா..

பார்க்க நீ இல்லை...



எத்தனை பேர் இருந்தாலும்

நீ இல்லாத நம் வீடு

மூலவர் இல்லாத

கர்பக்கிரகமாகவே இருக்கிறது



என்ன தான் பேசினாலும்

சிரித்தாலும் மனம் மட்டும்

வெறுமையாகவே இருக்கிறது



இனி ஒரு பிறவி

என்றொன்று இருந்தால்

உனக்கே நான் மகளாக

பிறந்திட வேண்டும் அப்பா.



 கவிதை சாரல்கள்



நான் தொலைத்த என் அப்பா..
..........................................

எந்த அறைக்குச் சென்றாலும்
உன் நிழல் இருக்கிறது..
எனக்கு நிழல் வேண்டாம்
நிஜ்மாக நீ வேண்டும்

நீ நட்டுவைத்த
மல்லிகையும் பிச்சியும்
உன் நிழலை அலங்கரிக்கின்றது.

செல்லமாய்
நீ அழைக்கும் "அம்மு"
என்ற குரல் என் காதுகளில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கிரீச் என்ற சத்தத்துடன்
நீயும் நானும் சேர்ந்தாடிய
ஊஞ்சலிலோ இன்று நீயில்லாமல்..
உன் நினைவுகள் சுமந்த
நான் மட்டும் தனிமையில்..

முற்றத்தில் நீ அமர்ந்த
சாய்வு நாற்காலி
இன்று கவனிப்பாரற்று
பின் வீட்டில்..

உன் மடி மீது 
தலை சாய்த்து 
கதை பேசிய நான்
தலையணைகளிடம் கதை சொல்கிறேன்
கண்ணீராய்.

விடுமுறை என்று
நான் வந்தால் மனம்
விடுதலை பெற்று 
உன்னிடம் வரத் துடிக்கிறதே.

எனக்கு பின்
உன் வீட்டில்
இன்னொரு மீரா..
பார்க்க நீ இல்லை...

எத்தனை பேர் இருந்தாலும்
நீ இல்லாத நம் வீடு
மூலவர் இல்லாத
கர்பக்கிரகமாகவே இருக்கிறது

என்ன தான் பேசினாலும்
சிரித்தாலும் மனம் மட்டும்
வெறுமையாகவே இருக்கிறது

இனி ஒரு பிறவி
என்றொன்று இருந்தால்
உனக்கே நான் மகளாக
பிறந்திட வேண்டும் அப்பா. 

via கவிதை சாரல்கள்

To enjoy Relaxplzz in English step in and like this page
https://www.facebook.com/Relaxplzz1

நாட்டுபுற கதைகள்

ஒரு வெள்ளைகாரன் நம்ம நாட்டுகாரனை பார்த்து கேட்டான். ஐரோப்ப ­ாவில இருந்து வருகின்ற நாங்க சிவப்பா இருக்கோம் ஆப்பிரிக்காகாரன ­் கருப்பா இருக்கான் . சீனாகாரன் மஞ்சள் நிறத்தில் இருக்கான்.




ஆனா இந்தியாவில இருக்கறவங்க ஒருத்தன் சிவப்பா இருக்கான் ஒருத்தன்கருப்பா இருக்கான் இன்னொருவன் மாநிறமா இருக்கான் உங்களுக்குள் நிறத்தில் ஒற்றுமை இல்லையே என்றான்.



உடனே நம்மாளு சொன்னான் கழுதைங்க தான் ஓரே நிறத்தில் இருக்கும் குதிரைகள் பல நிறத்தில் இருக்கும்.

...

# கி.ராஜநாரயணனின் ­ நாட்டுபுற கதைகள்.



கொலையாளிகளுக்கு மலையாளிகள் துணை போனால் தமிழ்நாட்டில் மலையாளிகளுக்கும் அதே கதிதான் தமிழர்களம் அரிமாவளவன் எச்சரிக்கை

ஈழத்தில் உலகம் கண்டிராத கொடூரமான இனப்படுகொலையை நடத்திய சிங்களப் பேரினவாத அரசு இன்று ஆப்பைப் பிடுங்கிய குரங்கு போல திருதிருவென விழிபிதுங்கிக் கிடக்கிறது. இவ்வேளையில¢தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் குந்திக் கொண்டிருந்த இலங்கைத் துணைத் தூதரகத்தை திருவனந்தபுரதிற்கு தூக்கிக் கொண...்டு ஓட முனைந்திருப்பதான செய்திகள் கசிகின்றன. ஈழ இனப்படுகொலையின்போது மலையாள அதிகாரிகள் சிங்களப் படைகளோடு அடித்த கூத்தும¢கும்மாளமும் தமிழர்களால் அவ்வளவு எளதாக மறந்துவிட இயலாது. இந்நிலையில் இலங்கையருக்கு மலையாளிகள் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பார்களேயானால் மலையாளிகளுக்குத் தமிழகத்தில் தக்க பாடம் கற்பிக்கத் தயங்கமாட்டோம் என தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் திரு அரிமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

படிக்காத மாமேதை படிப்பை உருவாக்கிய கதை

"காமராஜர் ஒரு சகாப்தம்"




"ஒரு நாள் காமராஜரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர், கோவையில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்க ரூ.20 லட்சம் தருவதாக கூறினார்.



அந்த திட்டத்திற்க்கு 1 கோடி செலவாகும் என்றும், மீதி 80 லட்சத்தை அரசு முதலீடு செய்ய வேண்...டும் என்றும் அந்தச் செல்வந்தர் கேட்டுக்கொண்டார். அந்த மருத்துவக்க் கல்லூரி, தனியார் நிர்வாகத்தில் இருகுமென்றும் கூறினார். இதற்குச் சம்பந்தப்பட்ட சுகாதரத்துறை அமைச்சரின் ஆதரவும் ஆமோதிப்பும் இருத்தது.





சிறிது காலத்திற்க்குப் பிறகு, இத்திட்டம் சம்பந்தமான கோப்பு அனுமத்க்காகக் காமராஜரின் பார்வைக்கு வந்தது. சம்பந்தபட்ட அமைச்சரைக் காமராஜர் அழைத்து, "80 லட்சம் ரூபாயை ஒரு தனியாரிடம் கொடுத்து மருத்துவக் கல்லூரி தொடங்குவதைவிட, இன்னும் 20 லட்சத்தைப் போட்டு அரசாங்கமே மருத்துவக் கல்லூரியை தொடங்களாமே? தனியாரை மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தால், அவர்கள் அதைத் தொழிலாக்கிவிடுவார்கள். லாபம் சம்பாதிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கும். சேவை மனப்பான்மை இருக்காது" என்றார். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிப் போனார்.



கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அனுமதி மறுத்த காமராஜ், தஞ்சாவூர் போர்டு, ரயில்வே செஸ் வரியாக வசூலித்த தொகையில் ரூ 1.30 கோடி இருப்பதை கேள்விப்பட்டு, அதை மருத்துவக் கல்லூரி தொடங்க செலவழிப்பதற்கு அனுமதி அளித்தார். மேற்கொண்டு பணம் தேவைப்பட்டாலும் அரசு கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இவ்வாறு தஞ்சையில் 1 கோடிக்குமேல் செலவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி அமைந்திட ஆதரவும், ஊக்கமும் அளித்தார்.



இன்று தஞ்சையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி, காமராஜரின் முயற்சியினால் உருவானது என்கிற உண்மை பலருக்குத் தெரியாமல் போனதில் வியப்பில்லை."




தலை அஜித்தின் உண்மை

                 அஜித் குமார் - தமிழ் சினிமாவில் என்றும் அதிகமாக விமர்சிக்கப்படும் நடிகர். நிறைய தோல்விகளை மட்டும் சந்தித்தவர். வெற்றி என்பது இவரது வாழ்க்கையில் அரிதான ஒன்று. நடனம் ஆட தெரியா...து. உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க தெரியாது. இன்னும் நிறைய தெரியாது என்று பெரும்பான்மையான மக்களால் விமர்சிக்கபடுபவர். திமிரானவர், மற்றவர்களை மதிக்காதவர், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டார் என்று இவரை பற்றிய விமர்சனங்கள் எக்கச்சக்கம்.

               பொதுவாக சொல்வதென்றால், ரசிகர்களுக்கு என்று எதையும் செய்யாதவர். அரசியல் கட்சிகளை ஆதரித்து, ரசிகர்களுக்கு கவுன்சிலர் பதவி வாங்கி தர வேண்டாம். குறைந்த பட்சம் வரிசையாக வெற்றி படங்களையாவது ரசிகர்களுக்கு தரலாம். ஆனால் அதுவும் இவரால் முடியவில்லை. ரசிகர் மன்றங்களை சமீபத்தில் கலைத்தார். ரசிகர்கள் என்னுடைய புகைப்படத்தை குடும்ப விழாக்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். ரசிகர்கள் என்னை ஆராதிப்பதை விட அவர்களுடைய குடும்பத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கூறினார்.

              சினிமாவில் சம்பளம் வாங்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நிச்சயம் அவர் தன்னுடைய ரசிகர்களை தன்னுடைய சுய தேவைக்காக பயன்படுத்த போவதில்லை. வெளியிலிருந்து பார்த்தால், அஜித் என்னுடைய தலைவன் என்று சொல்லிகொள்ளும் அளவுக்கு அஜித் எதுவும் சாதித்ததாய் தெரியவில்லை. ஆனால் இப்போதைய நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. இரண்டு தோல்விகளுக்கு பிறகு வந்திருக்கிற மங்காத்தாவிற்கு கிடைத்திருக்கும் Opening ஆச்சரிய படவைக்கிறது.

              மிகபெரிய opening. இத்தனைக்கும் promotion வேலைகள் எதுவும் பெரிதாய் நடக்கவில்லை. எப்படி இவ்வளவு பெரிய opening? எப்படி இது சாத்தியமானது? அஜித்திடம் ஏதாவது மந்திர கோல் இருக்கிறதா? நான் இங்கு இதற்கு விடை காண முயற்சி செய்ய போகிறேன்..

          அஜித் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் போரட்டத்துடனையே சந்தித்தார். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல், தனது கனவு லட்சியமான Raceக்காக, பணம் செய்வதற்காக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். எதுவும் சரியாக அமைய வில்லை. அழகான சிவப்பான இளைஞனாக மட்டுமே அறியப்பட்டார். அமராவதி படத்திற்கு பிறகு ஒன்றரை வருடங்கள் விபத்தினால் படுத்த படுக்கை ஆனார். சினிமாவில் நடித்து பணம் சம்பாதிக்கும் சாதுர்யம் தெரியவில்லை. அமராவதியில் நடித்த போது கிடைத்த பணத்தை வைத்து கொண்டு motor race-ல் கலந்து கொண்டு விபத்தில் சிக்கினார். தான் கொண்ட இலட்சியத்திற்காக உயிரை விட துணிந்தார். இளமையின் வேகம் பணத்தின் அருமையை அறியவில்லை.

          இவ்வளவு பெரிய விபத்திற்கு பிறகு, சினிமாவில் நடிப்பது மட்டுமே நடைமுறைக்கு உதவும் என்ற கசப்பான உண்மையில் மனம் தத்தளித்தது. கிடைத்த படத்தில் எல்லாம் நடித்தார். மனம் முழுவதும் வேறு லட்சியம், உடல் நடிப்பதற்கு முயற்சி செய்தது. நிறைய தோல்விகளை சந்தித்தார். முதல் மற்றும் முழுமையான வெற்றி, ஆசை என்கிற படத்தில் வந்தது. Chocolate Boy ஆக அறிமுகமானார். பெண் ரசிகர்கள் நிறைய கிடைத்தனர். பிறகு காதல் கோட்டை. பெண் ரசிகர்களின் நெஞ்சில் கனவு நாயகனாய் நுழைந்தார்.

            காதல் மன்னன் - ஆண் ரசிகர்களையும் தன்னை உற்று பார்க்க வாய்த்த படம். வெற்றி ஆரம்பம் ஆனது, வாலி, அஜித் ஒரு சிறந்த நடிகன் என்பதை தமிழ் சினிமாவிற்கு உணர்த்தியது, மறுக்க முடியாத உண்மை. வசனம் தேவை இல்லை. என் கண்களின் பார்வை போதும், என் மனதின் கொடுரத்தை சொல்ல என்று மற்ற நடிகர்களுக்கு பாடம் எடுத்தார். இந்த இடத்தில நான் அஜித் ரசிகனானேன். இப்படி பட்ட நடிப்பை நான் தொடர்ந்து அஜித்திடம் எதிர் பார்க்கிறேன். ஆனால் பத்தில் ஒன்று தான் தேறுகிறது.

.         இடைப்பட்ட காலத்தில் அவர் கொடுத்த பேட்டிகள் அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் காணப்பட்டது. நான் சூப்பர் ஸ்டார் ஆவேன். நான் தான் No.1 என்று பேசிய பேச்சுக்கள் திமிராக பேசப்பட்டதாக அறியப்பட்டது. எனக்கு அப்படி தெரியவில்லை. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருந்தாலும். அவருடைய தன்னம்பிக்கையை நினைத்து ஆச்சரிய பட்டேன். தான் கொண்ட இலட்சியத்திற்காக மரணத்தை தொட்டவர், தனது அடுத்த ஆட்டத்தை சினிமாவில் ஆரம்பித்து விட்டதாக தோன்றியது.. மனதுக்குள் Welldone சொல்லிகொண்டேன் . ஆனால் மீடியா இதை தவறாக சித்தரித்து அஜித்தை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. பேட்டி கொடுப்பதை தவிர்க்க ஆரம்பித்தார். மௌனத்தை ஆயுதமாய் பயன்படுத்த நினைத்தார். தன்னை சுற்றி சுவரை எழுப்பினார். நிறைய பெண் ரசிகர்கள் அடுத்த ஆணழகனை தேடி சென்றார்கள். ஆண் ரசிகர்கள் சுவற்றின் ஓரத்திலேயே காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

           அஜித்தின் வெறுப்பு விலகி இருக்க சொன்னது. மீடியாக்களின் தவறான பரப்புரைகளால், ரசிகர்கள் அஜித்தை தனிப்பட்ட முறையில் நேசிக்க ஆரம்பித்தனர். நானும் நேசித்தேன். அஜித்திடம் என்னை கண்டேன். அஜித்திடம் இருந்து பாடங்கள் கற்று கொண்டேன். உண்மைய உரக்க சொல் என்று அஜித் தான் எனக்கு கற்று கொடுத்தார். சொல்லி கொண்டே இருக்கிறேன். அஜித் போல அடி வாங்கி கொண்டே இருக்கிறேன். வலிகளை தாங்க அவருடைய மௌனத்தை பின்பற்றுகிறேன். சில மௌனங்கள் வெடிக்கும் போது மிகபெரிய உண்மையை கக்கும். சமீபத்தில் முன்னாள் முதலமைச்சரின் பாராட்டு விழாவிற்கு நிறைய ஹீரோக்கள் கட்டாயத்தின் பேரில் கலந்து கொண்டனர். அஜித்தும் கலந்து கொண்டார்.. ஆனால் வெடித்தார், முதல்வரின் முன்னாலேயே கட்டாய படுத்த படுகிறோம் என்று கூறினார். அனுபவமிக்க, செல்வாக்கு மிக்க ரஜினி கமலால் செய்ய முடியாததை அஜித் செய்து காட்டினார். யாரால் இப்படி பேச முடியும். இதுதான் ஹீரோக்கு அழகு, அஜித் உண்மையான ஹீரோ. மற்றவர்கள் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இருக்க முயற்சி செய்தனர். அஜித் சாமானியனாக குரல் எழுப்பி ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக கருதப்பட்டார்.

          அஜித் உண்மையில் எனக்கு ஹீரோவாக தெரிகிறார். எனவே தான் அவர் சினிமாவில் வருவதை மட்டுமே விரும்புகிறேன். நடிப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அவரால் சில ரோல்களை நன்றாக பண்ண முடியும். நல்ல இயக்குனரிடம் அவர் சிக்கும் போது அவரது புதிய திறமைகள் கண்டிப்பாக வெளி வரும். எனக்கு பிடித்த 13 படங்களில் 90% படங்களில் அவரது திறமை சிறப்பாக வெளிபட்டிருக்கிறது. அவர் உண்மையான ஹீரோ என்பதால் ரசிகர்கள் அவரை தனிப்பட்ட முறையிலேயே அணுகுகிறார்கள். அஜித் ரசிகர்களிடம் பேசி பாருங்கள் இந்த உண்மை புரியும். அஜித்தின் படங்கள் ரசிகர்களால் ஓட்டபடுவதில்லை, படம் சரியில்லை என்று தெரிந்தால் விலகி விடுவார்கள். அடுத்த படத்தை உற்சாகமாக எதிர் நோக்கியிருப்பர்கள்.

           அஜித் தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது கண்டிப்பாக நல்ல முயற்சி. ரசிகர் மன்றத்தையும் தாண்டி மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. கண்ணுக்கு புலப்படாத ஒரு மன்றத்தினால் இவர்கள் இணைக்கப்பட்டு உள்ளார்கள். எல்லா ரசிகர்களும் தங்களுக்குள் விலகி இருக்கிறார்கள். தலைவனும் விலகி இருக்கிறான். ஆனாலும் இவர்கள் ஒரே மாதிரி சிந்திகிறார்கள். இவர்களிடம் எந்த எதிர் பார்ப்பும் இல்லை. நல்ல படத்தை கூட இவர்கள் எதிர் பார்க்கவில்லை. இப்படி பட்ட ரசிகர்கள் கிடைக்க அஜித் தவம் செய்திருக்க வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த ரசிகன் ஹீரோ உறவு, இந்த உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

            நான் முன்பு சொன்னது போல, அஜித் ஒரு சிறந்த தொழிலாளி. எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் தனது வேலையை செய்கிறார். நல்ல குடும்பத்தோடு வாழ்கிறார். தன் ரசிகர்களையும் குடும்பத்தை கவனிக்க சொல்கிறார். எனக்கு கட்அவுட் வைப்பதை விட உன்னுடைய வீட்டுக்கு உழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறினார். தான் படிக்காத கல்வியை, தன் ரசிகர்களை படிக்க சொல்கிறார். தனது ரசிகர்களை தேவையில்லாத பாதைகளுக்கு வழிகாட்ட அவர் விரும்பவில்லை. எனது சினிமாவை விட உனது வாழ்க்கையே சிறந்தது என்று ரசிகனுக்கு உணர்த்துகிறார். அரசியல் செய்ய ஆயிரம் பேர் உள்ளனர். குழுக்கள் குழுக்களாக நிறைய நடிகர்கள் தன்னுடைய ரசிகர்களை ஒருங்கிணைக்க, அஜித் என்னை ஆச்சரிய படுத்துகிறார்.

             அஜித் சினிமாவையும் தாண்டி ஒரு நல்ல மனிதனாக என்னுள் அறியபடுகிறார். அவர் என்னை ஆச்சரிய படுத்துகிறார். எனக்குள் உத்வேகத்தை அளிக்கிறார். நான் அஜித் ரசிகனாக இருக்க பெருமை படுகிறேன். நான் அஜித்தை கடவுள் அளவுக்கு சித்தரிக்க முயற்சி செய்ய வில்லை. Ajith is my Inspiration. He is my Role model. I am learning from him.

           இப்போது சொல்லுங்கள் அஜித்தின் ரசிகர்கள் கூட்டம், அவருடைய படத்தின் மூலம் வந்ததா அல்லது அவருடைய தனிப்பட்ட பண்பின் மூலம் வந்ததா?

இந்த கட்டுரையை அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன்





♫♫♫.•*¨`*•..¸☼ ¸.•*¨`*•.♫♫♫…

╔═════════ ೋღღೋ ═════════╗

` பிறந்த நாள் வாழ்த்துக்கள் "தல"`´

╚═════════ ೋღღೋ ═════════╝

... ♫♫♫.•*¨`*•..¸☼ ¸.•*¨`*•.♫♫♫…

Advance பிறந்த நாள்

.¸¸.•*´¨வா"`*•.¸¸.•★

.¸¸.•*´¨ழ்"`*•.¸¸.•★

.¸¸.•*´¨த்"`*•.¸¸.•★

... .¸¸.•*´¨து"`*•.¸¸.•★

.¸¸.•*´¨க்"`*•.¸¸.•★

.¸¸.•*´¨க"`*•.¸¸.•★

.¸¸.•*´¨ள்"`*•.¸¸.•★



.¸.•*´¨"தல"`*•.¸.•★



Photo: Thala Bloods #must Read it...
Unka Thala-ya pathi therinchikonka 

அஜித் குமார் - தமிழ் சினிமாவில் என்றும் அதிகமாக விமர்சிக்கப்படும் நடிகர். நிறைய தோல்விகளை மட்டும் சந்தித்தவர். வெற்றி என்பது இவரது வாழ்க்கையில் அரிதான ஒன்று. நடனம் ஆட தெரியாது. உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க தெரியாது. இன்னும் நிறைய தெரியாது என்று பெரும்பான்மையான மக்களால் விமர்சிக்கபடுபவர். திமிரானவர், மற்றவர்களை மதிக்காதவர், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டார் என்று இவரை பற்றிய விமர்சனங்கள் எக்கச்சக்கம்.
பொதுவாக சொல்வதென்றால், ரசிகர்களுக்கு என்று எதையும் செய்யாதவர். அரசியல் கட்சிகளை ஆதரித்து, ரசிகர்களுக்கு கவுன்சிலர் பதவி வாங்கி தர வேண்டாம். குறைந்த பட்சம் வரிசையாக வெற்றி படங்களையாவது ரசிகர்களுக்கு தரலாம். ஆனால் அதுவும் இவரால் முடியவில்லை. ரசிகர் மன்றங்களை சமீபத்தில் கலைத்தார். ரசிகர்கள் என்னுடைய புகைப்படத்தை குடும்ப விழாக்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். ரசிகர்கள் என்னை ஆராதிப்பதை விட அவர்களுடைய குடும்பத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கூறினார்.
சினிமாவில் சம்பளம் வாங்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நிச்சயம் அவர் தன்னுடைய ரசிகர்களை தன்னுடைய சுய தேவைக்காக பயன்படுத்த போவதில்லை. வெளியிலிருந்து பார்த்தால், அஜித் என்னுடைய தலைவன் என்று சொல்லிகொள்ளும் அளவுக்கு அஜித் எதுவும் சாதித்ததாய் தெரியவில்லை. ஆனால் இப்போதைய நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. இரண்டு தோல்விகளுக்கு பிறகு வந்திருக்கிற மங்காத்தாவிற்கு கிடைத்திருக்கும் Opening ஆச்சரிய படவைக்கிறது.
மிகபெரிய opening. இத்தனைக்கும் promotion வேலைகள் எதுவும் பெரிதாய் நடக்கவில்லை. எப்படி இவ்வளவு பெரிய opening? எப்படி இது சாத்தியமானது? அஜித்திடம் ஏதாவது மந்திர கோல் இருக்கிறதா? நான் இங்கு இதற்கு விடை காண முயற்சி செய்ய போகிறேன்..
அஜித் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் போரட்டத்துடனையே சந்தித்தார். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல், தனது கனவு லட்சியமான Raceக்காக, பணம் செய்வதற்காக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். எதுவும் சரியாக அமைய வில்லை. அழகான சிவப்பான இளைஞனாக மட்டுமே அறியப்பட்டார். அமராவதி படத்திற்கு பிறகு ஒன்றரை வருடங்கள் விபத்தினால் படுத்த படுக்கை ஆனார். சினிமாவில் நடித்து பணம் சம்பாதிக்கும் சாதுர்யம் தெரியவில்லை. அமராவதியில் நடித்த போது கிடைத்த பணத்தை வைத்து கொண்டு motor race-ல் கலந்து கொண்டு விபத்தில் சிக்கினார். தான் கொண்ட இலட்சியத்திற்காக உயிரை விட துணிந்தார். இளமையின் வேகம் பணத்தின் அருமையை அறியவில்லை.
இவ்வளவு பெரிய விபத்திற்கு பிறகு, சினிமாவில் நடிப்பது மட்டுமே நடைமுறைக்கு உதவும் என்ற கசப்பான உண்மையில் மனம் தத்தளித்தது. கிடைத்த படத்தில் எல்லாம் நடித்தார். மனம் முழுவதும் வேறு லட்சியம், உடல் நடிப்பதற்கு முயற்சி செய்தது. நிறைய தோல்விகளை சந்தித்தார். முதல் மற்றும் முழுமையான வெற்றி, ஆசை என்கிற படத்தில் வந்தது. Chocolate Boy ஆக அறிமுகமானார். பெண் ரசிகர்கள் நிறைய கிடைத்தனர். பிறகு காதல் கோட்டை. பெண் ரசிகர்களின் நெஞ்சில் கனவு நாயகனாய் நுழைந்தார்.
காதல் மன்னன் - ஆண் ரசிகர்களையும் தன்னை உற்று பார்க்க வாய்த்த படம். வெற்றி ஆரம்பம் ஆனது, வாலி, அஜித் ஒரு சிறந்த நடிகன் என்பதை தமிழ் சினிமாவிற்கு உணர்த்தியது, மறுக்க முடியாத உண்மை. வசனம் தேவை இல்லை. என் கண்களின் பார்வை போதும், என் மனதின் கொடுரத்தை சொல்ல என்று மற்ற நடிகர்களுக்கு பாடம் எடுத்தார். இந்த இடத்தில நான் அஜித் ரசிகனானேன். இப்படி பட்ட நடிப்பை நான் தொடர்ந்து அஜித்திடம் எதிர் பார்க்கிறேன். ஆனால் பத்தில் ஒன்று தான் தேறுகிறது.
. இடைப்பட்ட காலத்தில் அவர் கொடுத்த பேட்டிகள் அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் காணப்பட்டது. நான் சூப்பர் ஸ்டார் ஆவேன். நான் தான் No.1 என்று பேசிய பேச்சுக்கள் திமிராக பேசப்பட்டதாக அறியப்பட்டது. எனக்கு அப்படி தெரியவில்லை. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருந்தாலும். அவருடைய தன்னம்பிக்கையை நினைத்து ஆச்சரிய பட்டேன். தான் கொண்ட இலட்சியத்திற்காக மரணத்தை தொட்டவர், தனது அடுத்த ஆட்டத்தை சினிமாவில் ஆரம்பித்து விட்டதாக தோன்றியது.. மனதுக்குள் Welldone சொல்லிகொண்டேன் . ஆனால் மீடியா இதை தவறாக சித்தரித்து அஜித்தை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. பேட்டி கொடுப்பதை தவிர்க்க ஆரம்பித்தார். மௌனத்தை ஆயுதமாய் பயன்படுத்த நினைத்தார். தன்னை சுற்றி சுவரை எழுப்பினார். நிறைய பெண் ரசிகர்கள் அடுத்த ஆணழகனை தேடி சென்றார்கள். ஆண் ரசிகர்கள் சுவற்றின் ஓரத்திலேயே காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
அஜித்தின் வெறுப்பு விலகி இருக்க சொன்னது. மீடியாக்களின் தவறான பரப்புரைகளால், ரசிகர்கள் அஜித்தை தனிப்பட்ட முறையில் நேசிக்க ஆரம்பித்தனர். நானும் நேசித்தேன். அஜித்திடம் என்னை கண்டேன். அஜித்திடம் இருந்து பாடங்கள் கற்று கொண்டேன். உண்மைய உரக்க சொல் என்று அஜித் தான் எனக்கு கற்று கொடுத்தார். சொல்லி கொண்டே இருக்கிறேன். அஜித் போல அடி வாங்கி கொண்டே இருக்கிறேன். வலிகளை தாங்க அவருடைய மௌனத்தை பின்பற்றுகிறேன். சில மௌனங்கள் வெடிக்கும் போது மிகபெரிய உண்மையை கக்கும். சமீபத்தில் முன்னாள் முதலமைச்சரின் பாராட்டு விழாவிற்கு நிறைய ஹீரோக்கள் கட்டாயத்தின் பேரில் கலந்து கொண்டனர். அஜித்தும் கலந்து கொண்டார்.. ஆனால் வெடித்தார், முதல்வரின் முன்னாலேயே கட்டாய படுத்த படுகிறோம் என்று கூறினார். அனுபவமிக்க, செல்வாக்கு மிக்க ரஜினி கமலால் செய்ய முடியாததை அஜித் செய்து காட்டினார். யாரால் இப்படி பேச முடியும். இதுதான் ஹீரோக்கு அழகு, அஜித் உண்மையான ஹீரோ. மற்றவர்கள் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இருக்க முயற்சி செய்தனர். அஜித் சாமானியனாக குரல் எழுப்பி ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக கருதப்பட்டார்.
அஜித் உண்மையில் எனக்கு ஹீரோவாக தெரிகிறார். எனவே தான் அவர் சினிமாவில் வருவதை மட்டுமே விரும்புகிறேன். நடிப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அவரால் சில ரோல்களை நன்றாக பண்ண முடியும். நல்ல இயக்குனரிடம் அவர் சிக்கும் போது அவரது புதிய திறமைகள் கண்டிப்பாக வெளி வரும். எனக்கு பிடித்த 13 படங்களில் 90% படங்களில் அவரது திறமை சிறப்பாக வெளிபட்டிருக்கிறது. அவர் உண்மையான ஹீரோ என்பதால் ரசிகர்கள் அவரை தனிப்பட்ட முறையிலேயே அணுகுகிறார்கள். அஜித் ரசிகர்களிடம் பேசி பாருங்கள் இந்த உண்மை புரியும். அஜித்தின் படங்கள் ரசிகர்களால் ஓட்டபடுவதில்லை, படம் சரியில்லை என்று தெரிந்தால் விலகி விடுவார்கள். அடுத்த படத்தை உற்சாகமாக எதிர் நோக்கியிருப்பர்கள்.
அஜித் தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது கண்டிப்பாக நல்ல முயற்சி. ரசிகர் மன்றத்தையும் தாண்டி மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. கண்ணுக்கு புலப்படாத ஒரு மன்றத்தினால் இவர்கள் இணைக்கப்பட்டு உள்ளார்கள். எல்லா ரசிகர்களும் தங்களுக்குள் விலகி இருக்கிறார்கள். தலைவனும் விலகி இருக்கிறான். ஆனாலும் இவர்கள் ஒரே மாதிரி சிந்திகிறார்கள். இவர்களிடம் எந்த எதிர் பார்ப்பும் இல்லை. நல்ல படத்தை கூட இவர்கள் எதிர் பார்க்கவில்லை. இப்படி பட்ட ரசிகர்கள் கிடைக்க அஜித் தவம் செய்திருக்க வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த ரசிகன் ஹீரோ உறவு, இந்த உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு.
நான் முன்பு சொன்னது போல, அஜித் ஒரு சிறந்த தொழிலாளி. எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் தனது வேலையை செய்கிறார். நல்ல குடும்பத்தோடு வாழ்கிறார். தன் ரசிகர்களையும் குடும்பத்தை கவனிக்க சொல்கிறார். எனக்கு கட்அவுட் வைப்பதை விட உன்னுடைய வீட்டுக்கு உழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறினார். தான் படிக்காத கல்வியை, தன் ரசிகர்களை படிக்க சொல்கிறார். தனது ரசிகர்களை தேவையில்லாத பாதைகளுக்கு வழிகாட்ட அவர் விரும்பவில்லை. எனது சினிமாவை விட உனது வாழ்க்கையே சிறந்தது என்று ரசிகனுக்கு உணர்த்துகிறார். அரசியல் செய்ய ஆயிரம் பேர் உள்ளனர். குழுக்கள் குழுக்களாக நிறைய நடிகர்கள் தன்னுடைய ரசிகர்களை ஒருங்கிணைக்க, அஜித் என்னை ஆச்சரிய படுத்துகிறார்.
அஜித் சினிமாவையும் தாண்டி ஒரு நல்ல மனிதனாக என்னுள் அறியபடுகிறார். அவர் என்னை ஆச்சரிய படுத்துகிறார். எனக்குள் உத்வேகத்தை அளிக்கிறார். நான் அஜித் ரசிகனாக இருக்க பெருமை படுகிறேன். நான் அஜித்தை கடவுள் அளவுக்கு சித்தரிக்க முயற்சி செய்ய வில்லை. Ajith is my Inspiration. He is my Role model. I am learning from him.
இப்போது சொல்லுங்கள் அஜித்தின் ரசிகர்கள் கூட்டம், அவருடைய படத்தின் மூலம் வந்ததா அல்லது அவருடைய தனிப்பட்ட பண்பின் மூலம் வந்ததா?
இந்த கட்டுரையை அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன்


…♫♫♫.•*¨`*•..¸☼ ¸.•*¨`*•.♫♫♫…
╔═════════ ೋღღೋ ═════════╗
` பிறந்த நாள் வாழ்த்துக்கள் "தல"`´
╚═════════ ೋღღೋ ═════════╝
... ♫♫♫.•*¨`*•..¸☼ ¸.•*¨`*•.♫♫♫…
Advance பிறந்த நாள்
.¸¸.•*´¨வா"`*•.¸¸.•★
.¸¸.•*´¨ழ்"`*•.¸¸.•★
.¸¸.•*´¨த்"`*•.¸¸.•★
.¸¸.•*´¨து"`*•.¸¸.•★
.¸¸.•*´¨க்"`*•.¸¸.•★
.¸¸.•*´¨க"`*•.¸¸.•★
.¸¸.•*´¨ள்"`*•.¸¸.•★

.¸.•*´¨"தல"`*•.¸.•★ 

JoiN...Thala Ajith & Yuvan

கடந்த சுனாமியின் போது நடந்த உண்மை நிகழ்வு

தாய்லாந்தில் சுனாமியின் போது எடுக்கப்பட்ட படம் இது....




மனிதர்களே மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் தங்களை காப்பாற்றிகொள்ள ஓடியபோது செய்வதறியாமல் தவித்த இந்த நாய்க்குட்டியை தன் குழந்தைபோல தூக்கி சென்று காப்பாற்றியது இந்த குரங்கு. பாசத்தில் மனிதனைவிட விலங்குகள் ஒருபடி உயர்ந்தவை என்பது எத்தனை உண்மை.

   
Photo: தாய்லாந்தில் சுனாமியின் போது எடுக்கப்பட்ட படம் இது....

மனிதர்களே மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் தங்களை காப்பாற்றிகொள்ள ஓடியபோது செய்வதறியாமல் தவித்த இந்த நாய்க்குட்டியை தன் குழந்தைபோல தூக்கி சென்று காப்பாற்றியது இந்த குரங்கு. பாசத்தில் மனிதனைவிட விலங்குகள் ஒருபடி உயர்ந்தவை என்பது எத்தனை உண்மை.

True love

If I am Wrong,

I Need Your Hand To Correct Me...

If I am Lost,

I Need Your Hand To Guide Me...

If One Day I Die,

I still Need Your Hand To Close My

... Eyes.

So...

Please Hold My Hand Tightly In

Your

Hand...See More



I lovE yoU
 
Photo: If I am Wrong,
I Need Your Hand To Correct Me...
If I am Lost,
I Need Your Hand To Guide Me...
If One Day I Die,
I still Need Your Hand To Close My
Eyes.
So...
Please Hold My Hand Tightly In
Your
Hand... ♥
♥ I lovE yoU ♥

Great Love Story

GREAT LOVE STORY !!!



One boy daily used to

meet her girlfriend in a

park...



The girl used to always

arrive on time...



But the boy was always

late and the girl never

got angry on boy...



One day the girl didn't

come that's why the

boy went to her

home....



The boy came to know

there that the girl will

live for only 4-5

days.....



The boy went back

crying and committed

suicide and left a letter

for the girl....



The letter was



"U ALWAYS USED TO

REACH ON TIME AND I

... WAS ALWAYS LATE

BUT TODAY I M GOING

EARLY AND WILL BE

WAITING FOR YOU....

Photo: GREAT LOVE STORY !!!

One boy daily used to
meet her girlfriend in a
park..♥

The girl used to always
arrive on time..♥

But the boy was always
late and the girl never
got angry on boy..♥

One day the girl didn't
come that's why the
boy went to her
home...♥

The boy came to know
there that the girl will
live for only 4-5
days....♥

The boy went back
crying and committed
suicide and left a letter
for the girl...♥

The letter was

"U ALWAYS USED TO
REACH ON TIME AND I
WAS ALWAYS LATE
BUT TODAY I M GOING
EARLY AND WILL BE
WAITING FOR YOU.....♥

LIKE AND SHARE.... ♥



LIKE AND SHARE....

தளர்ந்த வயதிலும் தளராத உழைப்பாளி,

பெயர்: கோதையம்மாள், வயது:75 க்கும் மேல்.. .




ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..



பிள்ளைகள்: தறுதலைகள்..



... தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..



சம்பளம்: ஒரு நாளைக்கு,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..

ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு.. (அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும், இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார்)



இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார், தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..



ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்..

ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம்..


Photo: பெயர்: கோதையம்மாள், வயது:75 க்கும் மேல்.. .

ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..

பிள்ளைகள்: தறுதலைகள்..

தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..

சம்பளம்: ஒரு நாளைக்கு,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..
ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு.. (அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும், இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார்) 

இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார், தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..

ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்..
ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம்..

அதனாலென்ன இப்போது முடிந்தால் நீங்கள் ‘share’ செய்யுங்களேன்.

To enjoy Relaxplzz in English step in and like this page
https://www.facebook.com/Relaxplzz1




மடிந்த பின்பும் மாறாத உண்மையான அன்பு

Photo: தலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...உலகை உலுக்கிய படம்!  http://one.in/11X6O0k


தலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...
உலகை உலுக்கிய படம்!

நட்பின் பிரிவு

வாழ்க்கை என்னும் புதையலில்,


புதைந்துள்ள அன்புக் குவியலின்,

மகிழ்வினில் நான் !



காரணம் உன்னாலே...



... உன்னிலே நான் உனக்கே அறியாமலே !



நம் நட்பினில் நாம் !



பரிவு மிகுந்த நம் புனித நட்பிற்க்கு



பிரிவு ஒரு தூரமில்லை !



அதனால் நமக்கு துயரமும் இல்லை !



துடைத்துவிடு கண்ணீரை...



துயரம் எதற்கு



இது, நம் நட்பின் ஆழத்தை அறியத் தூண்டும் சிறு இடைவெளி தான்



தொடர்ந்து நிற்கும்....

தொடர் வண்டியைப் போல



வியக்க வைக்கும்...

விண்ணைப் பிழந்து ...



அறிய வைக்கும் நம் நட்பின் மேன்மையை



நானிலம் உள்ளவரை வாழும்

நம் நல் புனித நட்பு...



என்றும்

நம்

நிலையான

நீங்கா

நினைவுகளுடன், நித்திரையிலும் கூட,



கணமான இதயத்துடன்

சற்று அடக்க முடியா இதய ஏக்கத்தின் விழியோரக் கண்ணீருடன் .



ரோமியோ தமிழன்

சிங்கம்பாறை     வாழ்க்கை என்னும் புதையலில்,

புதைந்துள்ள அன்புக் குவியலின்,

மகிழ்வினில் நான் !



காரணம் உன்னாலே...



... உன்னிலே நான் உனக்கே அறியாமலே !



நம் நட்பினில் நாம் !



பரிவு மிகுந்த நம் புனித நட்பிற்க்கு



பிரிவு ஒரு தூரமில்லை !



அதனால் நமக்கு துயரமும் இல்லை !



துடைத்துவிடு கண்ணீரை...



துயரம் எதற்கு



இது, நம் நட்பின் ஆழத்தை அறியத் தூண்டும் சிறு இடைவெளி தான்



தொடர்ந்து நிற்கும்....

தொடர் வண்டியைப் போல



வியக்க வைக்கும்...

விண்ணைப் பிழந்து ...



அறிய வைக்கும் நம் நட்பின் மேன்மையை



நானிலம் உள்ளவரை வாழும்

நம் நல் புனித நட்பு...



என்றும்

நம்

நிலையான

நீங்கா

நினைவுகளுடன், நித்திரையிலும் கூட,



கணமான இதயத்துடன்

சற்று அடக்க முடியா இதய ஏக்கத்தின் விழியோரக் கண்ணீருடன் .

Photo



Photo: வாழ்க்கை என்னும் புதையலில்,
புதைந்துள்ள அன்புக் குவியலின்,
மகிழ்வினில் நான் !

காரணம் உன்னாலே...

உன்னிலே நான் உனக்கே அறியாமலே !

நம் நட்பினில் நாம் !

பரிவு மிகுந்த நம் புனித நட்பிற்க்கு

பிரிவு ஒரு தூரமில்லை !

அதனால் நமக்கு துயரமும் இல்லை !

துடைத்துவிடு கண்ணீரை...

துயரம் எதற்கு 

இது, நம் நட்பின் ஆழத்தை அறியத் தூண்டும் சிறு இடைவெளி தான்

தொடர்ந்து நிற்கும்....
தொடர் வண்டியைப் போல

வியக்க வைக்கும்...
விண்ணைப் பிழந்து ...

அறிய வைக்கும் நம் நட்பின் மேன்மையை

நானிலம் உள்ளவரை வாழும் 
நம் நல் புனித நட்பு...

என்றும் 
நம்
நிலையான
நீங்கா
நினைவுகளுடன், நித்திரையிலும் கூட,

கணமான இதயத்துடன்
சற்று அடக்க முடியா இதய ஏக்கத்தின்  விழியோரக் கண்ணீருடன் .

ரோமியோ தமிழன்
சிங்கம்பாறை

.பிரபாகரன் என்ற பெயரைக் கேட்டதும் கட்டி அணைத்த உலக கால்பநதாட்ட ஜாம்பாவான் மாரடோனா

பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா.!




தமிழர்களுக்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!



உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களுக்கு இன்றும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.... கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.



ஆர்ஜென்டினா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.



இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்களுக்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.



அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பார்த்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்தக் காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.



இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சைகுத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்றும் புகழ்ந்தார். அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை மகிழ்ச்சியில் கட்டி அணைத்தேன் என்றார்.



புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.



பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகரனை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.



தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்



எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழிமுறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத்திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்..!!!


பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா.!




தமிழர்களுக்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!



உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களுக்கு இன்றும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.... கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.



ஆர்ஜென்டினா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.



இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்களுக்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.



அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பார்த்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்தக் காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.



இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சைகுத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்றும் புகழ்ந்தார். அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை மகிழ்ச்சியில் கட்டி அணைத்தேன் என்றார்.



புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.



பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகரனை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.



தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்



எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழிமுறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத்திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்..!!!





Photo: பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா.! 

தமிழர்களுக்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!

உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களுக்கு இன்றும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.

ஆர்ஜென்டினா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்களுக்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பார்த்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்தக் காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.

இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சைகுத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்றும் புகழ்ந்தார். அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை மகிழ்ச்சியில் கட்டி அணைத்தேன் என்றார்.

புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.

பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகரனை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.

தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார் 

எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழிமுறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத்திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்..!!!

To enjoy Relaxplzz in English step in and like this page
https://www.facebook.com/Relaxplzz1

வாழ்வில் வெற்றிபெற


எந்த ஒருசெயலுக்கும் எதிர்வினை உண்டு.நல்ல செயல்களுக்கு நல்ல பலன்களும்,தீய செயல்களுக்கு தீய பலன்களும் நமக்கு கிடைக்கும்.தாழ்வு மனப்பான்மை எப்படி ஒரு நோயோ அதேபோல் ஆணவமும் ஒரு நோயாகும்.சமுதாய அங்கிகரிப்பில்லாமலும்,முயற்சிகள் தோல்வியுற்ற மனிதனுக்கு யதார்த்தமாகவே தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது.




அதை பற்றி கவலைபடாமல் நல்ல எண்ணத்து

... டனும்,தளராத மனதுடன் வாழ்வில் போராடினால் வெற்றி நிச்சயம்.தாழ்ந்த நிலையிலிருக்கும் மனிதர் தான் உயர்ந்த நிலைக்கு போகவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் போதுமானது.ஆனால் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர் தாழ்ந்த நிலைக்கு போகாமல் இருக்கவேண்டும் என்றால் பணிவு கண்டிப்பாக வேண்டும்.ஏனென்றால் எவ்வளவு உயரத்தில் இருக்கும் மனிதனையும் வீழ்த்தும் சக்தி ஆணவத்திற்கு உண்டு.



மனிதன் சாதாரணநிலையில் இருக்கும்பொழுது,சமுதாயம் அவனது திறமைக்கு குறைவாகவே மதிப்பிடும்.உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு கிடைக்கும் புகழ்ச்சிகளும்,அங்கிகாரமும் அவனுக்கு தலைகணத்தை கொடுத்துவிடகூடாது.எப்பொழுதும் சமுதாயம் மனிதனுக்கு கொடுக்கும் மதிப்பு அவனை வைத்து அல்ல,இருக்கும் நிலையை வைத்தே அமையும்.



நம் திறமையும்,அறிவும்,தன்னம்பிக்கையையும் மற்றவர்கள் மதிப்பிடவேண்டிய அவசியம் இல்லை.நம்மை நாமே அறிந்து கொண்டால் போதும்.நாம் தாழ்ந்த நிலையில் இருக்கும்பொழுது இகழ்ந்தாலும்,உயர்ந்த நிலையில் இருக்கும்பொழுது புகழ்ந்தாலும் மனதை சலனமில்லாமல் வைத்துகொண்டால் எவராலும் நம்மை வீழ்த்தமுடியாது.



- பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்.



வாழ்வில் வெற்றிபெற;
--------------------------------
எந்த ஒருசெயலுக்கும் எதிர்வினை உண்டு.நல்ல செயல்களுக்கு நல்ல பலன்களும்,தீய செயல்களுக்கு தீய பலன்களும் நமக்கு கிடைக்கும்.தாழ்வு மனப்பான்மை எப்படி ஒரு நோயோ அதேபோல் ஆணவமும் ஒரு நோயாகும்.சமுதாய அங்கிகரிப்பில்லாமலும்,முயற்சிகள் தோல்வியுற்ற மனிதனுக்கு யதார்த்தமாகவே தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது.

அதை பற்றி கவலைபடாமல் நல்ல எண்ணத்து
டனும்,தளராத மனதுடன் வாழ்வில் போராடினால் வெற்றி நிச்சயம்.தாழ்ந்த நிலையிலிருக்கும் மனிதர் தான் உயர்ந்த நிலைக்கு போகவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் போதுமானது.ஆனால் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர் தாழ்ந்த நிலைக்கு போகாமல் இருக்கவேண்டும் என்றால் பணிவு கண்டிப்பாக வேண்டும்.ஏனென்றால் எவ்வளவு உயரத்தில் இருக்கும் மனிதனையும் வீழ்த்தும் சக்தி ஆணவத்திற்கு உண்டு.

மனிதன் சாதாரணநிலையில் இருக்கும்பொழுது,சமுதாயம் அவனது திறமைக்கு குறைவாகவே மதிப்பிடும்.உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு கிடைக்கும் புகழ்ச்சிகளும்,அங்கிகாரமும் அவனுக்கு தலைகணத்தை கொடுத்துவிடகூடாது.எப்பொழுதும் சமுதாயம் மனிதனுக்கு கொடுக்கும் மதிப்பு அவனை வைத்து அல்ல,இருக்கும் நிலையை வைத்தே அமையும்.

நம் திறமையும்,அறிவும்,தன்னம்பிக்கையையும் மற்றவர்கள் மதிப்பிடவேண்டிய அவசியம் இல்லை.நம்மை நாமே அறிந்து கொண்டால் போதும்.நாம் தாழ்ந்த நிலையில் இருக்கும்பொழுது இகழ்ந்தாலும்,உயர்ந்த நிலையில் இருக்கும்பொழுது புகழ்ந்தாலும் மனதை சலனமில்லாமல் வைத்துகொண்டால் எவராலும் நம்மை வீழ்த்தமுடியாது.

- பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்.

To know about all flowers of the world step in and like this page 
https://www.facebook.com/Flowersonearth


Photo

அழகியல்...


@[496074147115958:274:தமிழால் இணைவோம்]