Sunday, July 18, 2010

Mary

மரியாள் (இயேசுவின் தாய்)
.$ட்டற்ற கலைக்களஞ்சியமான
விக்கிபீடியாவில் இருந்து.
மரியாள், இயேசுவின் தாய்
வியாகுல அன்னை,
கியோவன்னி பட்டிஸ்ட
சால்வி த சச்சொபிர்ரடோவின்
17-ம் நூற்றாண்டைச்
சேர்ந்த வரைபடம்
கடவுளின் தாய்
தூய கன்னி மரியாள்
இயேசுவின் தாய்
பிறப்பு
தகவலில்லை;
நினைவு கூறப்படும் நாள்
செப்டம்பர் 8
இறப்பு
தகவலில்லை;
மதிக்கப்படுவது
கத்தோலிக்கம்
ஆங்கிலிக்கம்
கிழக்கு மரபு
திருவிழா
மரியாளுக்கு 25-க்கும்
மேற்பட்ட விழா நாட்கள்
உள்ளன . அவற்றுள் சில:
மார்ச் 25 –
கிறிஸ்து பிறப்பின்
அறிவிப்பு ஆகஸ்டு 15 –
மரியாவின் விண்ணேற்பு
கிறிஸ்தவ புனிதர்
மரியாள் (அரமிக்:מרים
மரியம் "கைப்பு"; அரபு:
مريم மர்யம்) புதிய
ஏற்பாட்டின் படி
நாசரேத்தூர் இயேசுவின்
தாயாவார். புனித யோசேப்பு
இவரது கணவனாவார். புனித
யோக்கீம் மற்றும் புனித
அன்னம்மாள்
இவரது பெற்றோராவார்கள் .
மரியாள் கிறிஸ்தவர்களால்
அதுவும் கத்தோலிக்கர்
மற்றும் கிழக்கு மரபுவழித்
திருச்சபையார்களால்
மிகவும்
மதிக்கப்படுகிறார்.
மரியாளை மையமாக நடைபெறும்
இறையியல் கல்வி
மாரியாளியல் எனப்படுகிறது.
மரியாளின்
பிறப்பை கத்தோலிக்க
கிழக்கு மரபுவழித்திருச்சப
ை ,அங்கிலிக்கன் திருச்சபை
என்பன செப்டம்பர் 8 இல்
கொண்டாடுகின்றன.
தமிழில் மரியாள் பல
பெயர்களால்
அழைக்கப்படுகிறார் ,
இப்பெயர்கள்
அவரது குணாதியசங்களை கொண்டு
ம் அவர் செயத்தாக
கிறிஸ்தவர் நம்பும்
புதுமைகளைக் கொண்டும் ,
அவரது ஆலயங்கள் அமைந்துள்ள
இடப் பெயர்களைக் கொண்டும்
புணையப்பட்டுள்ளன . புனித
மரியாள், கன்னி மரி, மாதா,
வியாகுல மாதா,
அன்னை வேளாங்கன்னி,
மடுமாதா என்பவை சில
உதாரணங்களாகும்.
இந்தக் குறுங்கட்டுரையைத்

No comments:

Post a Comment