Saturday, June 16, 2012

விதைக்கப்பட்ட வைரங்களை கண்டிருக்கிறீர்களா !


  • விதைக்கப்பட்ட வைரங்களை கண்டிருக்கிறீர்களா !

    எங்கேயென்று தெரியுமா ?

    அவைகள் தான் ..
    ...
    நம் வான்வெளியிலே தூவப்பட்ட மின்னும் வைரங்கள்.....

    இவையோ சொல்ல முடியா அழகானவை !

    விதைக்கப்பட்ட இவைகளோ மாசற்றவை !


    நம் விந்தைக்கும் அப்பாற்பட்டவன் இவற்றை விதைத்தவன்.

    எவன் அவன்


    அவன்தான் நம் இறைவன்.

    நம்மையும் படைத்த இறைவனையும் நினைப்போம் !

    இறை பக்தியில் நிலைப்போம் !

    தமிழில் பெறுமை காண்போம்...

    தமிழனாய்!

    இணைந்திருப்போம் நல்தமிழனாய் !

    காற்றோடு கரைந்துள்ளோம் !
    எங்கும் !
    என்றும் !

    நம் அழகிய நினைவுகளுடன்.

    இவண் ரோமியோ தமிழன்.
    தமிழர்களம்.
    See More

No comments:

Post a Comment